February 23, 2026
1763211882_maxresdefault.jpg

39 thoughts on “Bihar Election Results | பீகார் வெற்றி தமிழகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..?

  1. இது அனைத்தும் ரூ.1க்கு 1 கிலோ அரிசி & இலவச தொலைக்காட்சியுடன் தொடங்கியது, இதை முழு இந்தியாவும் பின்பற்ற வேண்டும். அனைத்துப் புகழும் மாண்புமிகு கருணாநிதிக்கே சேரும். எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு வழி வகுக்கும் வகையில், பல்வேறு வடிவங்களில் லஞ்சத் திட்டங்களைத் தொடங்கும் தி.மு.க., இதை மேம்படுத்த முடியும். மாண்புமிகு தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள்.

  2. It all started with 1kg rice for Rs.1 & Free tv and the entire India has to follow. All credit goes to the great Karunanidhi The DMK to launch bribery schemes in different format paving way for others in future can improvise this. Congratulations to the great DMK

  3. It is not a bribe. They have a list of the enrolled candidates whoever received this 10000.
    After elections, whether they come with blue prints or not, they need it or not, the party has root to loot 2lakhs in the name of this scheme. Who knows the real beneficiaries. They will cut the access to get info reg this scheme through RTI.

  4. எந்த நியூஸ் சேனல் நம்பகூடாது. 3 மில்லியன்0ஆனபிறகு அவனுக்கு உன்மை முகம் தெரியும்

  5. 2026 BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎 RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅 💯💯💯💯💯💯

  6. திமுகவை தவிர்ப்போம் கிட்னியை காப்போம் பாஜகவின் எழுச்சி திமுகவின் வீழ்ச்சியில் இருந்து தொடரும்

  7. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று வாக்குறுதி கொடுத்தும் ஏன் தோற்றார்கள்? சாத்தியமில்லாத வாக்குறுதிகளை பீகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதே உண்மை உண்மை!

  8. பா ஜ க வை தேர்தலில் தோற்கடிக்க முடியாது. இதற்கான.விடை தெரிந்த ஒன்றுதான். எந்த ஒரு சமூகம் சூடு சுரணையற்ற முதுகெலும்பற்ற அடிமை சமூகமாக இருக்கும் போது இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்.

  9. திமுக செய்தாலும் தேறாது . ஏன்னா ப . ஜனதா நிதிஷ் நேரடியா மக்கள் வங்கிக்கணக்கில் போட்டார்கள் . இங்கே திமுக கட்சிக்காரங்க மூலமா கொடுக்கும் . கட்சிக்காரங்க அதில் பத்தியை ஆட்டைய போட்டுடுவாங்க . ஏன்னா அதுதான் திமுகவின் வழக்கம் .

  10. ஏம்பா மணி , எதுவுமே செய்ய வேண்டாம் 1000 ரூபாய் மாசம் கொடுப்போம்னு சொல்வது மோசடி இல்லையா . பல மாநிலங்களில் கொடுத்தால் மட்டும் சரியா

  11. ஏங்க தமிழ் நாட்டுக்கும் பீகாருக்கும் வித்தியாசம் இருக்கு வீன் பேச்சி பேச வேண்டாம்.

  12. Dmk.இந்த முறை தோற்றதால் கலைஞர் வேறு சாலின் வேறு தோற்றால் இனி முடியும் முடிந்தது.முடியனும்.

  13. எல்லா இடை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஆட்சியை பிடிக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது. இந்த பேட்டர்ன் ஆய்வு செய்ய வேண்டும். முட்டாள் ஊடகங்கள் மாநிலத்தின் வளர்ச்சி உருவாக்காமல் ஒரு கட்சி எப்படி ஜெயிக்குறது ஆய்வு செய்யாமல் மொட்டை விவாதம் செய்கிறது

  14. சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேல் பீகாரை ஆட்சி செய்த பெருமை நிதிஷ் குமாரை சேரும் . கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியாவிலே பீகார் மோசமான பின்தங்கிய மாநிலம் என்பது உலகம் அறிந்தது. பிறகு நிதிஷ் கூட்டணி தொடர்ந்து வெற்றி பெறும் என்றால் தேர்தல் எதற்கு? இப்படியான தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு அவமானம் இல்லையா? அந்த மக்களுக்கு தேர்தல் எதற்கு தேர்தலில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற விவரம் இல்லாத போது கிடைப்பது பெயர் வெற்றி இல்லை ஏமாற்று வித்தை. ஏமாற்று வித்தைகள் மூலம் தேர்தல் வெற்றியை குறிப்பிட்ட காலம் தீர்மானிக்கலாம். ஆனால் வித்தைகள் மூலம் நாட்டின் வளர்ச்சியை உருவாக்கி காட்ட முடியாது. ஒரு நாள் மாற்றம் வரும்.

  15. சூழ்ச்சியால் எத்தனை முறை வீழ்த்தினாலும் எழுந்து வரும் மன வலிமை படைத்த ராகுல்காந்தி அவர்களே!

    உங்கள் முயற்சியால் தான் கர்நாடகாவை பாஜகவிடம் இருந்து மீட்டெடுத்தீர்கள்.தெலுங்கானாவில் வென்றீர்கள்.

    13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தும்
    தளராது மீண்டும் ஆட்சியை பிடித்த தலைவர் கலைஞரை போல் உங்களால்
    மீண்டுவர முடியும்.

    தொடர்ந்து போராடுங்கள் வெகுஜன மக்கள் உங்கள் பின்னால் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    உண்மை ஒரு நாள் வெல்லும்.

  16. சார் தாக்கத்தை ஏற்படுத்தாது பல தூக்கத்தை கெடுக்க போவது உறுதி வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  17. தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிஹார் வேறு, தமிழ்நாடு வேறு. இதை உணராமல் BJP, அண்ணாமலைபோல் fire விட்டால் zero தான். TTV, OPS மற்றும் பலரை சேர்த்து பிஜேபி 25 சீட்டு வாங்கி அதிமுக கூட்டணியில் அமைதியாக இருந்தால் நல்லது. மற்றபடி EPS MASS

  18. மணி சார் எல்லா கட்சிகளும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற ஆரம்பித்து விட்டது. இது அனைவரும் ஏற்றுக்கொண்ட மோசடி யாக ஆகிவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks