February 25, 2026
1763218129_maxresdefault.jpg

36 thoughts on “🔴LIVE : Bihar Assembly Elections Result LIVE | NDA vs Mahagathbandhan | மக்கள் தீர்ப்பு

  1. ஜனநாயகம் வெல்ல வேண்டும் மக்களாட்சி வெல்ல வேண்டும் மக்களே இறுதி எஜமானர்கள் அதில் மாற்றுக்கருத்து கிடையாது ஆனால் அதற்காக எதிர்க்கட்சிகள் அநியாயங்கள் அட்டூழியங்கள் செய்வதும் பல போலி பித்தலாட்டங்கள் செய்வதும் அவதூறுகள் வன்மப் பேச்சுகள் பேசுவதும் செட்டப் செட்டிங்குகள் செய்வதும் எதிர்க்கட்சிகளை வெல்ல வைத்து விடாது

  2. அநியாயம் நடக்கும் இடத்தில் , நியாயம் எதிர் பார்க்க முடியாது, இது அராஜகம் 😢

  3. பேட்டி எடுக்கும் தந்தி டிவி நேயர்களே பீகார் மாநிலத்திலிருந்து இங்கே வந்து தொழில் செய்யும் நீங்கள் கேட்கிறீர்கள் தமிழகத்தில் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா இப்போது கேட்கிறீர்கள் எலக்சன் வெற்றி எப்படி இருக்குது என்று பிஜேபி ஜெயித்து விட்டது என்று அவன் போய் ஓட்டு போடுவது இங்கே சொல்லவா போறான் அவன் பிழைக்க வந்த நாயி அவன் கேட்கும்போது இப்படி சொல்லணும்னா அடிப்பாங்கன்னு தெரியும் தம்பி ஓட்டு போட்டு இருப்போம் பிஜிக்கு போட்டு இருப்பான் இது கூடவா தெரியாமல் இருக்கிறீர்கள் இந்த வெற்றியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நான் வந்து பீகாரில் இருந்து வந்து இங்கே ரொம்ப நாளு வேலை செய்து எனக்கு தமிழக மக்கள் நல்ல பாதுகாப்பை தருகிறார்கள் நாங்கள் நல்ல சம்பாதிக்கிறோம் அப்படின்னு சொல்லுவான் தேவிடியா பையன் பெத்த அவன் அங்க போய் பிஜேபிக்கு ஓட்டு போடணும்னா என்னடா பண்ணி இருக்கீங்க ஏன்டா இப்படி போட்டு சாவடிக்கிறீர்கள் நீங்களே அழித்திடுவீர்கள் போங்கடா நீங்களும் உங்க பொழப்பும் ஆனா நீங்க பழைய மாதிரி பல விளைவுகளை சந்திக்க நேரிடும் கடவுள் ஒரு அழிவை தரப் போகிறான் அது இயற்கையில் நடக்கப்போகிறது

  4. எல்லாம் திருட்டு வேலைதான் கடைசி காலத்தில் எங்கும் நீதியை பார்க்க முடியாது என்று இயேசு சொல்லியிருக்கிறார் இன்னும் நீதி கிடைக்காமல் போகும் எல்லா மக்களுக்கும் இது இயேசுவின் வருகையின் காலத்தின் அடையாளம் இந்த உலகத்தையே உண்மையை பேச முடியாது

  5. இந்தியாவைஃஇந்துநாடாக. அரிவிக்கவேன்டும்ஃஇந்தசேனல. தடைசெய்யவேன்டும்

  6. ஓட்டு திருட்டு நடத்தி வெற்றி பெற்றுள்ளது
    இதனை உச்ச நீதிமன்றம் சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

    சன நாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்ட உள்ளது.
    😢😢😢😢😢

  7. ஏன்டா மானங்கெட்ட செய்தியாளனே ஏன்டா இப்படி முட்டு கொடுத்து NDA கூட்டணியின் வெற்றியை மூடி மறைச்சு பேசற மானங்கெட்ட காசுக்கு விலை போறவனுகளே

  8. ஓட்டுக்கு பணம் வாங்கும் தமிழன் சிந்தித்து ஓட்டு போட்டால் இங்கும் குடும்ப வாரிசு ஆட்சி ஒழியும் தமிழன் வெளி நாட்டு வேலைக்கு போக வேண்டியது இருக்காது

  9. தேர்தல் நடக்கும் நேரத்தில் பணம் தர எப்படி தேர்தல் ஆணையம் அனுமதித்தது

  10. எத்தனை நிதீஷ் குமார் வந்தாலும் பீகார் மக்களுக்கு தமிழன் தான் வேலை கொடுக்க வேண்டும் இதுதான் அந்த மாநில மக்களின் நிலை இதை மாற்ற முடியாது

  11. தமிழ்நாட்டில் எப்பதான் திருந்து வேங்கடா தேர்தல் திருட்டு போச்சுன்னு சொல்லிட்டு ஆலஞ்சு கிட்டு இருப்பீங்க குவாட்டர் பிரியாணி விட்டுட்டு வெளிய வாங்கடா

  12. ௭ல்லாம் கள்ள ஓட்டு களால் ஆனது. தேர்தல் ஆணையம் தேர்தல் நடக்கும் முன்பு லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமை இழந்தார் பின்னர் தான் தேர்தல் நடந்தது சாா். ௭ல்லாம் நம்பிக்கை துரோகம் தான் பாஜக வின்

  13. இதில் ௭ன்ன சந்தேகம் சாா் மக்கள் ஓட்டு போட வில்லை ஆனால் கள்ள ஓட்டு ௭ந்திர௩்கள் இரவு நேரங்களில் லாரி களில் கொண்டு வைத்து விட்டு இ௫க்கிறது ௭ன்று நியூஸ் வந்து கொண்டே இ௫ந்தது. ௮தை தற்போது பார்க்க முடிகிறது.

  14. மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக இருந்ததால் மக்கள் முன் ..

    எந்த பாதுகாப்பு இல்லாமல் இந்த பிஜேபி

    தனி நபராக , MLA வாக, மந்திரியாக வளம் வருவார்களா…

  15. என்ன பேச்சு பேசினான் இந்த மத தீவிரவாதிகளிடம் ஓட்டு சூப்பி தேஜஸ் எல்லாம் குப்பை தோட்டியில் போடுவேன் மக்கள் மேற்குவங்கம் போல பீகார் லேயும் முஸ்லிம்கள் அயோக்கியதானாம் செய்வான்கள் என்று மக்கள் விழித்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks